எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - ஒன்பதாம் அதிகாரம்
ஒன்பதாம் அதிகாரம்
9. நடுங்க நாட்டம்
1.
ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித் தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து) ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே. |
72 |
கொளு நுடங்கிடைப்பாங்கி நடுங்க நாடியது. |
நடுங்க நாட்டம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - ஒன்பதாம் அதிகாரம் , அதிகாரம், நடுங்க, திருமுறை, ஒன்பதாம், நாட்டம், எட்டாம், திருக்கோவையார்