கேள்வி எண் 18 - சட்டக்கேள்விகள் 100
18. அரசு அதிகாரிகள் மேல் வழக்கு தொடுப்பதற்கு மேலதிகாரிகளின் அனுமதி தேவையா?
ஐயா அரசு அதிகாரிகள் மேல் வழக்கு தொடுப்பதற்கு மேலதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியது நீதிமன்றமா அல்லது வழக்கினை தொடுப்பவரா?
- S .ரவி, ஆவுடையாள்புரம்
பதில் :
எந்த நீதிமன்றமும், நீதியரசரும் நடவடிக்கை எடுக்க யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.
குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சம்பந்தப்பட்டவர்களை விளக்கமளிக்க வாய்ப்பளித்து உத்தரவிட முடியும். வழக்கி னை தொடுப்பவர் வேண்டுமானால் மேலதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அளித்த புகாரின்மேல் நடவடிக்கை திருப்தி யடையவில்லையெனில் நீதிமன்றத்தை நேரடியாக நாடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அனுமதி, நடவடிக்கை, தொடுப்பதற்கு, வழக்கு, அதிகாரிகள், மேல், அரசு