பாடல் 44 - செவ்வாய் 1,10,2,11,6 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300
கேளப்பா செவ்வாயும் ஒன்று பத்து |
புலிப்பாணி ஆகிய நான் சொல்லும் இக்குறிப்பினையும் நீ நன்கு உணர்ந்து கொள்வாயாக! செவ்வாய் கிரகமானது 1,10,2,11,6 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பின், அவனுக்கு மனை வாய்த்தாலும், செம்பொருட்சேர்க்கையும், சிறந்த நிலமும்,செம்பொன்னும் கிட்டுமென்றும், செய்தொழில் விருத்தியுடையவன் என்றும் பல குடும்பங்களைக் காக்கும் தலைவன் என்றும், எதிரிகளை வெற்றி கொள்ளும் வீரனென்றும் மற்றைய கிரக நிலவரங்களை ஆராந்து கூறுவாயாக.
இப்பாடலில் செவ்வாய் இலக்கினத்திலிருந்து 1,10,2,11,6 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 44 - செவ்வாய் 1,10,2,11,6 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, செவ்வாய், ஆகிய, பாடல், தரும், யோகம், என்றும், இடங்களில், நிலமும், astrology