பாடல் 18 - ஒன்பதாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஒன்பதாம்பல னாகுமுபதேச |
ஒன்பதாம் பாவகத்தால் ஏற்படும் பலன்களாவன: ஞானோபதேசம் பெறுதலும் இன்பம் வாய்த்தலும் நீர் வளப்பெருக்கும் ஆடையாபரணச் சேர்க்கையும் இன்னும், வாகனம், பரி முதலானவையும், மிகுந்த தனலாபம் தன்னலம் கருதாத தானதர்மங்கள் வாய்த்தலும் வெகு தனம் வாய்த்தலும் நேரும். [எ-று]
இப்பாடலில் ஒன்பதாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 18 - ஒன்பதாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், ஒன்பதாம், புலிப்பாணி, வாய்த்தலும், பாவம், பாடல், astrology