ஆரூடப் பாடல் - 6, 6, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
விர்த்தியாய் நிலஞ்செழிக்கும் நீரதுசுரக்கும் கேணி தற்போது ஈராறொன்றால் தழைத்துமே செழித்துவாழ்வாய் அற்பமாய் நினைத்திடாதே அகஸ்தியா வாக்கியத்தை சொற்படி யெல்லாம் நடக்கும் சுடடிராளி முருகன்சாக்ஷி. |
உனக்கு ஈராறும் ஒன்றும் வந்ததால் உனக்கு விளைச்சல் பெருகி அதனால் செழித்து வாழ்வாய். இந்த வாக்கினை அற்பமாய் நினையாதே இதற்கு முருகப் பெருமானே சாட்சி என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 6, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், உனக்கு, அற்பமாய்