ஆரூடப் பாடல் - 2, 3, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
உன்மனம் போலேயாகும் மிரண்டு மூன்றிரண்டே வீழ்ந்தால் பண்டைய பொருளும் சேரும் பகைவர்கள் குலமே நாசம் பெண்டுடன் புத்திரபேரும் பெருகுவாய் வேணலாபம் கொண்டாடும் உனது தெய்வம் கூடவே துணையிருக்கு. |
இரண்டுடன் மூன்றும் இரண்டும் விழுமானால் எதிரிகள் இல்லாத வாழ்க்கையும், பூர்வீக பொருளனைத்தும் வந்து சேரும். இரண்டு தாரங்களுண்டாகும், புத்ர லாபம் பெருகும், பகைவர்களின் குலமே நாசமாகும். உன் வீட்டில் மடிந்த குலதெய்வங்கள் உனக்குப் பக்கத்துணையாக இருக்கும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 3, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், குலமே, சேரும்