ஆரூடப் பாடல் - 2, 2, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
துணையென நம்பிடாதே தொல்லையாம் பலபேர் நேசம் இணைபுடனிருரெண்டாறும் இடரப்பா விழுந்ததாலே வினையமாய் தொழிலும் நஷ்டம்வந்திடும் வழக்கரும்வம்பும் மனையிலே களவு போகும் மனைவிக்கும் தோஷமாமே |
உனக்கு இரண்டு முறை இரண்டும் கடைசியில் ஆறும் விழுந்தால், நீ ஒருவரையும் நம்பாதே!, சிலபேர்களால் உனக்கு இடர்விளையக்கூடும். தொழிலில் நஷ்டம் வம்பு வழக்குகளேற்படும். மனையில் களவு போகும். மனைவிக்கு பலவித நோய்களை காட்டும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 2, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், உனக்கு, களவு, போகும்