ஆரூடப் பாடல் - 2, 2, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
அன்று நீ பாவம் அலைச்சலும் திரிச்சலாகும் நன்றில்லை மூரெண்டானால் நயம் பேசி மோசம் செய்வார் வென்றிடும் வழக்கானாலும் வகையற்று தோற்றுபோகும் ஒன்றுமே பயன்படாது உருபடா முறையிதமே |
மூன்று முறையம் இரண்டு விழுமானால் முன் காலத்தில் நீ செய்த வினையினால் இப்பிறவியில் வெகு கவலைகள் உண்டு என்கிறார். மேலும் எக்காரியத்திலும் நன்மை ஏற்படாது. வெல்லக் கூடிய வழக்குகள் கூட கலகத்தால் தோல்வியாகும். நீ செய்யும் காரியம் எதுவும் உருப்படாது. சில நாள் போக வேண்டும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 2, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், என்கிறார்