ஆரூடப் பாடல் - 1, 3, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
கிரகங்கள் நல்லதாச்சு காணுமொன் றிருமூன்றாச்சு மறைந்ததோர் பொருளுஞ்சேரும் மருந்தினால் நோயும் நீங்கும் சிறப்புற மணமேகூடும் செய்தொழில் லாபங்காணும் அறமது புரிந்துவாழ்வாய் அகஸ்தியர் மொழிமீறாதே. |
ஒன்றும், மூன்றும், மூன்றும் உதயமானால் காணமாற் போன பொருள் யாவும் கிடைக்கும். கனத்த நோயும் நீங்கும். கல்யாணம் கூடும். தொழிலில் லாபமுண்டாகும். அகஸ்தியம் வாக்கை மீறாமல் தருமம் செய்து வாழ்வாய் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 3, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், மூன்றும், நோயும், நீங்கும்