ஆரூடப் பாடல் - 1, 1, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
மும்முறையொன்றேவந்தால் முடிந்திடும் நினைத்த எண்ணம் அயபுவி மீது நீயும் அரசனைப் போல வாழ்வாய் பம்பு சூனியமும் நீங்கும் பலவித லாப முண்டாம் தம்பிரான் சாக்ஷியாக தாக்ஷிதானிலைபாரே. |
மூன்று முறையும் ஒன்று விழுந்தால் எண்ணிய எண்ணம் நிறைவேறும். மன்னன் போல் வாழ்வாய். பம்பு, சூனியம் நீங்கும் பலவிதத்தில் லாபமுண்டாகும். ஒருவித கவலையும் ஏற்படாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 1, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடப், ஜோதிடம், ஆரூடம், ஆரூடங்கள், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், நீங்கும், பம்பு, எண்ணம், வாழ்வாய்