ஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௪o. (40) வந்தால்..
சளியவன் வக்கரித்ததால் சண்டைநேரும் சகலவித காரியமும் தடங்கலாகும் பணிவான மனிதர்களும் பகையேயாவார் பலபொருளும்சேதமுண்டு காகும்பேளவரே துணிவான காரியத்தை செய்ய நேரும் துன்பமிக நேருமப்பா வியாதிகாணும் கனிவான கடனாலே மனஞ்சஞ்சலிக்கும் கழித்திடுவாய் நாற்பத்தி ஏழுநாளே. |
ஆரூடத்தில் நாற்பது வந்திருப்பது, சனி வக்கரித்திருப்பதைக் குறிக்கும். இதனால் சகல காரியஙக்ளும் தடங்கலாகும். சொந்த பந்தங்களும் உன்னை தூற்றுவார்கள். பலவிதத்திலும் பொருட்சேதம் உண்டாகும். முன்பின் யோசியாமல் காரியங்களைச் செய்து துன்பமடைய நேரும். நோய் நொடி ஏற்படும். கடன்காரர்களின் தொல்லையால் மன வெறுப்பு உண்டாகும். இவையெல்லாம் இன்னும் நாற்பத்தியேழு நாளில் தீரும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், உண்டாகும், நேரும், horary, தடங்கலாகும்