ஆரூடப் பாடல் 33 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௩௩. (33) வந்தால்..
ஏழுதனில் சந்திரனு மிருப்பதாலே எடுத்ததெல்லா முந்தனுக்கு பெருத்தலாபமாம் குழுமுந்தன் மைந்தர்களால் சுகமேயுண்டு சொல்மொழிகள் தவறாது நடந்தேதீரும் வாழுமுந்தன் மனைதனிலே பொருள் கிடைக்கும் வகைதப்பிச் சென்றவரும் வந்துசேர்வார் பாழுள்ள நோய்விலகும் நாளீரெட்டில் |
ஆரூடத்தில் முப்பத்திமூன்று வந்திருப்பதால், செய்யும் செயல்கள் அனைத்து அதிக லாபத்தை கொடுக்கும். பிள்லைகளால் நன்மை உண்டாகும். சென்ன வாக்கு தவறாது நிறைவேறும். வாழும் வீட்டில் பொருள் சேரும். என்ன செய்வதென்று அறியாமல் வீடை விட்டு சென்றவர்கள் திரும்பி வருவார்கள். தொல்லை கொடுத்த நோய் விலகும். இவை அனைத்தும் இன்றிலிருந்து பதினாறு நாட்களில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 33 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், பொருள், தவறாது, horary